தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ்,
அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ராபர்ட் (40). விழுப்புரம் மாவட்டம் கீழ் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (30). நண்பர்களான இருவரும் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வந்தனர். கே.கே.நகர் சாலையில் உள்ள நடைபாதையில்
பிரகாஷ்ராஜ் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இரவை கழிக்கிறார்கள். அப்போது திடீரென்று
சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘அடுத்த சாட்டை’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. சாட்டை படத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருந்தார்கள். அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி
சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குட்டி விலங்கு ஒன்று நாய்க்குட்டியா அல்லது ஓநாய்க் குட்டியா என்று விஞ்ஞானிகள் கண்டறிய முயன்று வருகிறார்கள். ரஷ்யாவின் உறைபனி பகுதியில், இறந்தபோது இரண்டு மாதமே ஆகியிருந்த இந்த குட்டி
கவின் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உருவாகியுள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு பெரிய ரசிகர்கள் இருந்தது. இந்நிலையில் கவின் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில்
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல்
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தீபிகா படுகோனேவும், ரன்பீர் கபூரும் ஏற்கனவே