பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களில் பெரிதும் ஈர்த்தவர் தர்ஷன். 50 நாட்களில் அவருக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கும் என அனைவரும் கூறிவந்தனர். 95 நாட்களை கடந்து அவர் இருந்த பின்னும் கடைசியில் அவருக்கு டைட்டில் கொடுக்காதது அவரது
விஜய்யின் பிகில் படம் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹிட் படம். வசூலிலும் முதல் வார முடிவில் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டது. தமிழ்நாடு, கேரளாவை தாண்டி பிகில் படத்துக்கு அங்கேயும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வார விடுமுறை நாளும் வந்துவிட்டது, எனவே
இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது. இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான
சீரியல்களில் நாயகிகளுக்கு மட்டும் ரசிகர்கள் கிடையாது. தங்களுக்கு கொடுக்கப்படும் வேடத்தில் நன்றாக நடித்து வெற்றி பெறுபவர்களும் உள்ளார்கள். அப்படி சில சீரியல்களில் காமெடி வேடத்தில் நடித்து மைனா நந்தினி என்று அனைவராலும் அறியப்படுகிறார் நடிகை. இவரது
இந்தி சினிமாவில் தீபாவளி பண்டிகைக்காக நட்சத்திரங்கள் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் விருந்து கொடுப்பார்கள். அதில் மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு
‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லட்சுமி பிரியா
நடிகர் ஜெயச்சந்திரன் 100 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன், மறுநாள் காலை குளியலறைக்கு சென்றபோது எதிர்பாராத வகையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு
ரஷ்யாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான்சிலியா பிசம்பேயவா. 123 வயதான இவர், உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி பிறந்த இவர், கடந்த மார்ச் மாதம்
கேளிக்கைகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சௌதி அரேபியாவில், வியாழக்கிழமையான நேற்று பெண்களுக்கான முதல் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. ரியாத்தில் நடைபெற்ற முதல் மல்யுத்தப் போட்டியில், டபுல்யூ டபுல்யூ