வெங்காயத்தின் விலை உயா்வு இல்லத்தரசிகள், உணவகங்களின் வாடிக்கையாளா்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிர மாநிலம் சோலாபூா், புணே ஆகிய நகரங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம்
அவுஸ்திரேலியால் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி வரும் 29 ஆம்
ரஜினி மற்றும் கமல் இருவரும் தற்போது அரசியலில் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்கிற சூழ்நிலை தான் நிலவுகிறது. அவர்களுக்கு முதலமைச்சர் உட்பட அதிமுக தரப்பில் இருந்து பல விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி – கமலை பற்றி
சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக
சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஓர் ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜிகள் ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக இதனை
நடிகர்கள் பற்றிய வதந்தி பரவுவது அடிக்கடி நடக்கும் விஷயம் தான். இந்த முறை நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டது என சிலர் வதந்தி பரப்பிவிட்டனர். குடும்பத்தினர் பெண் பார்த்து வர்வதாக யோகி பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் அவர்
பிரபலங்களின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படி பல துன்பங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து இறந்த பிரபலங்கள் பலர். அந்த வகையில் 28 வயதான இளம் பாடகியும், தொலைக்காட்சி நடிகையுமான கோ ஹரா என்பவர் வீட்டில் இறந்த நிலையில்
தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது, அந்த மனிதர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ரொனால்ட் எனும் அந்த
ருமேனியாவின் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14,000 க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்பதற்கு மீட்புதவியாளர்கள் திணறி வருகின்றனர். நாற்புறமும் நிலத்தில் சூழப்பட்ட கருங்கடலில் உள்ள