பிக்பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சையான விதத்தில் வெளியேறியவர் நடிகை ஜாங்கிரி மதுமிதா. தற்கொலைக்கு முயன்று கையில் பெரிய காயத்துடன் அவர் வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் டிவியில் காட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது மதுமிதா
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி ஒன்று பரவியது. அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று
நடிகர் பரத் தற்போது சினிமாவில் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த பொட்டு படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பாய்ஸ், காதல், வெயில் என நல்ல முறையில் துவங்கிய அவரது கேரியரில் தற்போது பெரிய ஹிட் தேவைப்படுகிறது. இந்நிலையில்
நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆன்லைன் விற்பனை மொபைல் ஆப் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீரா மிதுன், கடந்த 3-ந்தேதி எழும்பூரில் உள்ள ‘ரேடிகன் புளு’ ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது சென்னை போலீசார் பற்றி மீரா மிதுன் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு என் மீது
கைதி படத்துக்கு பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில்
புதுடெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை
தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள் இருக்கும். இதுவே இவரது வெற்றியின் ரகசியம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள