நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ஒரு பிரபல
நடிகைகள் சினிமாவில் பிஸியாகிவிட்டால் திருமணம் பற்றி அந்த தருணம் யோசிக்கவே மாட்டார்கள். அப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. இவர் முதன்முறையாக ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் பற்றி
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது மைதான் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கிறார். அமித்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகன். சுரேஷ் பாபு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின்
நாட்டுப்புற இசை கலைஞரான அந்தோணி தாசன், திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அப்படத்தில் இவர் பாடிய திண்டுகல்லு திண்டுகல்லு பாடல் சூப்பர் ஹிட் ஆனது, இதையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவிற்கு ராம்கி, விஷால் என்று இரண்டு மகன்கள். இதில் விஷால் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இவருடன் பணி புரிந்து வரும் தமன்னா, விஷாலை ஒரு தலை பட்சமாக காதலித்து வருகிறார். ஆனால், விஷாலோ ராம்கியின்
முருகன் என்ற விஜய் சேதுபதி தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துகொண்டு சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஒரு பப்பில் ராசி கன்னாவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அங்கு இருவருக்கும் சிறிய மோதல் ஏற்படுகிறது. புகைப்பட கலைஞரான ராசி
பாகிஸ்தானில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளியை
ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார். அதன்படி பெட்ரோல் நிலையம் திறந்த பிறகு முதல் 3
புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவருபவர்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்தினால் அதுகுறித்த தகவல்களை தங்களது மருத்துவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஏனெனில் அவை ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று புற்றுநோய்