மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவர் மஞ்சுவாரியர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார். அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், என்னை மிரட்டும்
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான்
சென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் நாயகன் கதிர். இவரை எப்படியாவது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் முயற்சி செய்கிறார். இந்நிலையில், 10 வருடத்திற்குப் பிறகு சென்னையில் நடைபெற இருக்கும்
தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் உனது தந்தை இறக்கும் சூழல் ஏற்பட்டதாக ஹரிஷ் கல்யாணிடம் அவரது தாத்தா கூறுகிறார். இதனால் ஜாதகத்தின் மீது நம்பிக்கை