ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவகாரத்தை போல் மற்றொரு நடிகர் வீட்டிலும் ஒரு நடிகையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் அஸீம். இவருக்கு ஸோயா எனும் பெண்ணுடன் சில
செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க
1. ஒருமுறை இதழில் முத்தம் கொடுக்கும் போது 2 முதல் 6 கலோரிகள் நம் உடலில் இருந்து கரைக்கப்படுகிறது. மிக ஈடுபாட்டுடன் கொடுக்கப்படும் முத்தத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளை எரிக்கமுடியும். இது 20 நிமிட உடற்பயிற்சிக்கு சமமானதாகும். இதன்
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக
சிம்புவுடன் ‘ஒஸ்தி’, தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் ரிச்சா கங்கோபாத்யா. இந்நிலையில் இவர் தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி
1947-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த ராமச்சந்திர பாபு, சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்பட கல்லூரியில் பயின்றார். இவர் ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு
நடிகர் – கார்த்தி நடிகை – நிகிலா விமல் இயக்குனர் – ஜீத்து ஜோசப் இசை – கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சத்யராஜ். இவர், தாய் சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் (106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன் (105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபயண யாத்திரை செல்கிறார்கள். நாகரீகம் வளர்ச்சியடைவதற்கு முன்னால் மனிதன் அனைத்து இடங்களுக்கும் நடைபயணமாகவே சென்றான். பின்னர் விலங்குகளை பயன்படுத்தி தான் நினைத்த இடங்களுக்கு செல்ல