மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக தற்போது பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போதே மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அப்போது அந்த
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது
கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர்
நடிகர் – வைபவ் நடிகை – நந்திதா இயக்குனர் – யுவராஜ் சுப்ரமணி இசை – விஷால் சந்திரசேகர் ஓளிப்பதிவு – சிவா ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள்
நடிகர் – உதயநிதி ஸ்டாலின் நடிகை – அதிதி ராவ் ஹைதரி இயக்குனர் – மிஸ்கின் இசை – இளையராஜா ஒளிப்பதிவு – தன்வீர் மிர் கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே
2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான அதிவேக இணைய சேவைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இதனால் எனக்கு என்ன பலன்? இன்னும் சாதாரண குரல்வழி அழைப்பைக் கூட தெளிவாக, தடையின்றி மேற்கொள்ளமுடியவில்லையே… என்று மோசமான அலைவரிசை
ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய நாள் கொண்டாடப்பட்டதையடுத்து ஹெர்வே பே என்னும் ஹோட்டலில் நடந்த கேக் சாப்பிடும் போட்டி நடந்தது. அறுபது வயது பெண் ஒருவர் அதில் கலந்துகொண்டார்.
‘நச்சுத்தன்மையுள்ள ஆண்மை’ (Toxic Masculinity)க்கு எதிராகப் பேசுகிறது கில்லட் விளம்பரம். இருபால் அடையாளங்களில் சேராத, உறுதியான பாலின அடையாளம் இல்லாதவர்கள் தங்கள் அடையாளம் பற்றி பெருமையாக உணர ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான ஒரு கோப்பையை
பெரும்பாலான மக்கள் பேய்களை நம்புவதில்லை, அது மூடநம்பிக்கை என்றே கருதுகிறார்கள். ஆனால் இரவில் தனியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் மனதின் ஏதோவொரு மூலையில் பேய்கள் மீதான அச்சம் இருப்பதுதான். ஆனால் நம்மை