“இருமணம் இணையும் திருமணம், ஈருடல் ஓர் உயிர்” என்று பல வசனங்கள் பேசி வந்தாலும், உடலுறவு என்று வரும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். சிலர் படுக்கையறையில் நீடித்த ஃபோர்ப்ளேவை
வீட்டு வேலை தினமும் செய்பவர்களா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு உடல் பருமன் ஆகிவிடுமோ என்ற கவலையே வேண்டாம். தினமும் நீங்கள் என்னென்ன வேலைகளை வீட்டில் செய்கிறீர்கள் என ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். அந்த பட்டியல் இந்த கட்டுரையுடன் ஒத்துபோகிறதா
எதிர்மறை அனுபவங்கள் மற்றும் முக்கியமற்றவை அல்லது தேவையற்றவை என்றாலும் கூட நாம் எதிர்மறையில்தான் அதிக கவனம் செலுத்த முனைகிறோம். பெரும்பாலும் இங்கு ஒரு நல்ல செய்தியை விட கெட்ட செய்திதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதற்குக் காரணம், நேர்மறையான
பிரபலங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியூர் செல்வது வழக்கம். அப்படி சில நிகழ்ச்சிகளில் கமிட்டாகி இருந்தாலும் கிடைத்த நேரத்தில் இலங்கைக்கு சென்றவர் தொகுப்பாளினி டிடி. அங்கு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் இருந்தார். இப்போது ஒரு வீடியோ
நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நாளை வெளியாகிறது. சேலத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படுகிறது. படம் வெளியாகும் தினத்தன்று ஹெலிகாப்டரில் இருந்து ரஜினிகாந்த் கட்-அவுட்டுக்கு மலர் தூவ, ரஜினி மக்கள்
நடிகர் – மாறன் நடிகை – தீஷா இயக்குனர் – மாறன் இசை – தேவேந்திரன் ஓளிப்பதிவு – பாலாஜி சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் மாறன், சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3 வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக
அமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன. தென்கிழக்கு இரானின் கெர்மான் பகுதியில்
ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது. கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற