‘காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா’ என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைச் சொல் இந்தியா –
உங்கள் உறவை முழுமையாக்க வழிகாட்டும் எந்த புத்தகமும் இவ்வுலகில் இல்லை. ஒவ்வொரு உறவுக்கும் அதன் சொந்த ஏற்ற தாழ்வுகள் உள்ளன. உங்கள் துணையுடன் நீங்கள் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டாலும், நீங்கள் எதிர்பார்த்த வழியில் உங்கள் உறவு பயணம் போகாத
ஒவ்வொரு உறவும் ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்கிறது. மனித உறவுகள் என்பதே மிகவும் சிக்கல் நிறைந்ததுதான். அதிலும், ஆண், பெண் உறவு புரிந்துகொள்வதில் அதிக சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலானோர்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடலுறவை பற்றிதான். ஆண், பெண்
ஒருவர் பிறந்த பருவம் அவர்களின் தனிப்பட்ட மனநிலையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டுகளில் இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பின் மாதமான பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு என சில தனித்துவமான குணாதிசயங்களும்,
71 வயது மூதாட்டியை வெறும் 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை இனிப்பான தகவலை கூறியுள்ளது. சீனாவின் வுஹான் பகுதியில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை அந்த நாட்டில் சுமார் 400 பேரை பலி கொண்டுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் தான். மேலும் இந்த பிரிவை குறித்து தர்ஷன் அவர்கள் சனம் ஷெட்டி அவர்களது ex பாய் Friend-டுடன் பார்ட்டிக்கு சென்றதையும் காரணமாக
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார். இதனால்,
சமூக அக்கறையுடன் இருக்கும் சசிகுமார், மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார். அஞ்சலி, பரணி மற்றும் பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சாதியற்ற இளம் தலைமுறையை
சீனாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி (நேற்று) சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. ஏனெனில் 02.02.2020 என்ற தேதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். இதனால் இந்த அதிர்ஷ்ட நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன