கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார் என்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த
தற்போதுள்ள காலத்தில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது புற்றுநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றால் தான். இதில் மிகவும் கொடியது என்றால் அது புற்றுநோய் தான். அக்காலத்தில் எல்லாம் புற்றுநோய்க்கு சரியான மருத்துவம் இல்லாததால் நிறைய மக்கள்
ஆண், பெண் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் ஒரு காலம் வரும்போது, அவர்கள் விரும்பும் நபருடனோ அல்லது பெற்றோரால் பார்க்கப்படும் நபருடனோ என எந்த வழியில் இருந்தாலும், திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமானது என்பதில் எந்த
திரையிசை பாடகர் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின் (வயது 62). காக்கநாடு பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கடந்த 4ந்தேதி இரவு காணாமல் போனார். இதுபற்றி கேரள போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை
ஹாலிவுட் திரையுலகில் 1950 மற்றும் 60 களில் முன்னணி நடிகராக இருந்தவர் கிரிக் டக்ளஸ். அவர் நடிப்பில் 1974 ல் வெளிவந்த அவுட் ஆப் த பாஸ்ட், சாம்பியன் (1949), த பேட் அண்ட் த பியூட்டிபுல் (1952), லஸ்ட் ஆப் லைப் பாத்ஸ் ஆப் குளோரி, த வைக்கிங், செவன்
விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- ‘96 படத்தில்
நாயகி அக்ஷதா தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாயகியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விடுகிறார். இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால்
உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, ஜப்பானில் கப்பல் ஒன்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த அந்த கப்பல் யோகோகாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, அதில் உள்ளவர்களுக்கு
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோரோனா வைரசால்