பெரும்பாலான இளைஞர்களுக்கு ஒரு ஆண்டில் பிடித்த மாதம் எது என்று கேட்டால்? அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு வருடத்தின் மிக அழகான பல நினைவுகளை இம்மாதத்தில்தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள்
பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு
டிப் டாப் ஆக உடை அணிந்து, டக் இன் செய்து கொண்டு ஆபீஸ் போனால் தான் அனைவரும் மதிப்பார்கள், அழகாகவும் தெரிவோம் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட நினைக்கின்றனர். அதற்காக பேண்ட் உடன் பெல்ட் மாட்டுவதெல்லாம் சரி தான்.
பிரபல ஹிந்தி நடிகை கல்கி கோச்லின் சில தினங்களுக்கு முன்பு அம்மாவானார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ்
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து
நடிகர் – மைக்கேல் சசிகுமார் நடிகை – அமலா மரியா இயக்குனர் – எஸ்.பி.ராஜ்பிரபு இசை – ஜீவன் மயில் ஓளிப்பதிவு – சமித் சந்துரு மேல்சாதி குடும்பத்துப் பெண்ணுக்கும் கீழ்சாதி இளைஞனுக்கும் காதல் மலர்கிறது. சாதிவெறி பிடித்த
நடிகர் – வினோத் கிஷன் நடிகை – அம்மு அபிராமி இயக்குனர் – ரமேஷ் ஜி இசை – சரத் ஜடா ஓளிப்பதிவு – ரமேஷ்.ஜி இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூக
சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டின்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா