பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள். இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. முந்தைய 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார். அதிருப்தி கோஷ்டியினர் சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தியதால் அரசு தனி
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் லோகேஷ் பாப். தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான்
துபாயில் இந்த ஆண்டும் (2020) வழக்கம்போல் சர்வதேச பொருட்காட்சி நடைபெறவுள்ளது. ‘சிந்தனைகளை இணைத்து, எதிர்காலத்தை படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தொடங்கி, 10-4-2021 வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை
இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர், பிரதமர் போரிஸ் ஜான்சன். (வயது 55). இவர், தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (31) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம்
சித்தூர் மாவட்டம் பார்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த முருகாரெட்டி என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் வெங்கட்ராமுடு (வயது10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம்
ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2017 முதல் 2019 வரை 3
நேரடியாக சொல்ல வேண்டுமானால் கொரோனாவின் கொட்டத்தை யார் அடக்குவார் என்ற கேள்விதான் இப்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக இருக்கிறது. இதுநாள் வரை கொரோனா வைரஸால் 3000 பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை 42 அதிகரித்து இருக்கிறது.