கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 87). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள். பரமேஸ்வரன் நாயர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியின் பிள்ளைகளுக்கு
ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது. நம் முன்னோர்கள் நீண்ட காலத்திற்கு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு அவர்களது சத்தான ஆகாரம் தான் காரணம்.
நடிகராகவும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்துள்ள ராகவா லாரன்ஸ் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்க இல்லம் நடத்துகிறார். அவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்குகிறார். ஏழைகளுக்கு மருத்துவ
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் படங்கள் வந்தன. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்ற