தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகி வரும் இதில், குஷ்பு, மீனா,
ராதிகா இன்று இந்த அளவிற்கு மிகப்பிரபலமாக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் சீரியலும் ஒன்று. இவர் படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட சீரியலில் நடித்து பெயர் வாங்கியது தான் அதிகம், அந்த வகையில் சித்தி சீரியல் இவரை பட்டித்தொட்டியெல்லாம்
தற்போது இந்தியாவில் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்று வரை இந்தியாவில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், பலர்
இன்று உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களையும் பயத்தில் வைத்திருக்கும் விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். சீனாவில் உருவாகி பல்லாயிர உயிர்களை பலிகொண்ட இது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவி இன்று இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது.
பரபரப்பான இந்த காலகட்டத்தில் சரும ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. வளர்ந்துவரும் நவீன உலகில், தூசி, மாசு, புகை மற்றும் செயற்கை ராசயாணங்கள் போன்றவற்றால் சருமம் பாதிப்படைகிறது. நாள் முழுவதும் வேலை செய்து அழுத்து,
ஹாலிவுட் நடிகர் டிமோதி ஹட்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கனடா நாட்டை சேர்ந்த நடிகை செரா ஜான்ஸ்டன் புகார் அளித்துள்ளார். ஆர்டினரி பீப்பிள் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதை வென்ற டிமோதி ஹட்டன் மீது இப்படி ஒரு பாலியல் சர்ச்சை
கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதிப்படுத்தினார். கேரளா, தெலுங்கானா,
உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வருபவர்களிடம் இருந்து தான் பரவி இருக்கிறது. இதனால் அனைத்து இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை ஸ்கிரீன்
அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரானார் நிக்கோலஸ் மதுரோ. அவர் அதிபர் பொறுப்பை ஏற்றபின் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. அனைத்தையும் சமாளித்து அதிபராக தொடரும்
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நடிகர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சூரியகாந்த் என்ற திரைப்பட