சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை
நித்யானந்தா ஆசிரம சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீது, நீதிமன்ற உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தி:
ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் கவனிக்கப்படும் நாடாக ருவாண்டா மாறி வருகிறது. குறிப்பாக மின் ஆற்றல் துறையில். அந்நாட்டில் ஏரிக்கு அடியில் புதைந்திருக்கும் மீத்தேனை எடுக்கிறார்கள். மீத்தேன் எடுக்கிறார்கள் என்பதை நாம் ஒரு
மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள்
பிகினியில் மொத்த அழகையும் காட்டிய நடிகையின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு,
சினிமா பிரபலங்கள் சிலரின் சொந்த வாழ்க்கை விசயங்கள் பொது தளத்தில் பேசி சிலர் சர்ச்சைகளை உண்டாக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையும் நடன கலைஞருமான தாரா கல்யாண் தன் மகள் சௌபாக்யாவுக்கு வெங்கட்
தெலுங்கில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். இதன்பின் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார். ஆனால், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல
நடிகர் – சமுத்திர கனி நடிகை – சாந்தினி தமிழரசன் இயக்குனர் – கீரா இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த் ஓளிப்பதிவு – சிபின் சிவன் தன்னைவிட தாழ்ந்த சாதி பையனை காதலிக்கும் சாந்தினி அவருடன் சென்னைக்கு ஓடிவருகிறார். பிளாட்பார வாசியான
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் இப்போது வரை 3,890 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து பதினோராயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலி. இந்நாட்டில் 20 பகுதிகளில்