இரண்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறப்பட்டு பசுக் காவலர்கள் என கூறப்படும் நபர்களால் தாக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுடன் பசுமாட்டை போற்றும் ஒரு பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில்
கொரோனா வைரஸை மையக்கருவாக கொண்ட விளையாட்டை தடை செய்துள்ளது சீன அரசு. கொரோனாவால் தாக்கப்பட்ட ஜோம்பிகள் (Zombies) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதுதான் விளையாட்டின் மைக்கரு. சீன கொடி வண்ணத்தில் சிவப்பாகவும், கொடியில் நட்சத்திரங்கள் உள்ள
பிரபல மலையாள சினிமா இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்துள்ள பிரியாத வரம் வேண்டும் படத்தை டைரக்டு செய்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்த 45-க்கும்
நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை
தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தை இயக்கினார். இப்படம் உட்பட அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக சுஜா என்பவர் பணியாற்றிய வந்தார். சுஜாவிற்கும் அரவிந்த் குமார் என்பவருக்கும்
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள தெற்கு டக்கோட்டாவில் ஒரு மூலைப் பகுதியில் பெரிய அளவில் எப்படி பரவல் நிகழ்ந்துள்ளது? பன்றிகள்
பல தொழில்களுக்கு, கொரோனா வைரஸ் முடக்கநிலை காலம், இதுவரையில் சந்தித்திராத கடுமையான சூழல்களை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் முடக்கநிலையில் சிக்கியிருப்பதாலும், கடைகள் மூடி இருப்பதாலும், கையிருப்பு பணம் கரைந்து வருவதாலும், ஊழியர்கள் வருவதை
உலகமே கொரோனா வைரஸ் தடுப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தங்கள் நாட்டுச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா. மைனராக இருந்த போது குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சட்டத் திருத்தம்
கொரோனாவால் இந்தியாவில் தேசியளவிலான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சினிமா பிரபலங்களும் அனைத்து மக்களை போலவே வேலைக்கு செல்ல முடியாமல், படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அண்மையில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் வீட்டில் மரணங்கள் நிகழ்ந்து
பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று