கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். அதுபோல் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா. இவர்கள் இருவரும் கன்னட திரையுலகில் இளம் நடிகர், நடிகை ஆவார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அர்னவ்- விஹானாவுக்கு திருமணம்
உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புலிக்கு
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. எப்போது இந்த ஊரடங்கு தளர்த்தப்படும் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு அவ்வளவு விரைவில் தளர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. ஊரடங்கை தளர்த்தாதீர்கள் கொரோனா வைரஸ்
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர
1975 ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜேத் தூக்கிலிடப்பட்டார். வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த