கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் மகன்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தளபதி, நாயகன், ரோஜா, அலைபாயுதே என காலம் தாண்டி பேசும் பல காவியங்களை கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் படங்களை பார்த்தும் அவரது படங்களால் ஈர்க்கப்பட்டும் சினிமா துறைக்கு வந்தவர்கள்
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி படுக்கையில் சீரழித்து விட்டனர் என்று இயக்குனர்கள், நடிகர்கள்,
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வௌவால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2
வெனிசுவேலா அரசுத் தொலைக்காட்சி வழக்கமாக அரசின் தினசரி செயல்பாடுகள், செய்தியாளர் சந்திப்புகள், அதிபர் நிகோலஸ் மடூராவின் நீண்ட உரைகள் பற்றி முழுமையாக செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.கிராமப்புற இசையும் கூட அதில் இடம் பிடித்திருக்கும். ஆனால்
கோவிட்-19 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதில் இருந்து நாம் அடிக்கடி ஹேண்ட் சேனிடைசர்(கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி) பயன்படுத்தி கை கழுவவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால், உலகின் எந்த பகுதியிலும் அவ்வளவு எளிதாக தற்போது
கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால்