கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உலக நாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிட்டது. இந்த பாதிப்பால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அத்திரையுலகில் புகழ் பெற்ற
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது. இவருக்கும், பரத் என்பவருக்கும் சில
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் முழு வீச்சில் பரவி, லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து வருகிறது. இதில் ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும்
பல தசாப்த காலங்களாக பெருங்கடல்களை குப்பைகளை கொட்டும் இடமாக மனிதர்கள் பாவித்து வந்தாலும், பெருங்கடல்கள் விரைவில் தங்களை மீட்டெடுக்கும் ஆற்றல் கொண்டவை என புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மூன்று தசாப்தங்களில் பெருங்கடல்களை முழுமையாக
ஜூன் அல்மெய்தா என்ற பெண்மணி, கொரோனா வைரஸ் வகைகளின் முதல் வகை வைரஸை, இப்போது நடக்கும் கோவிட் 19இன் தாக்குதலுக்கு பல்லாண்டுக்களுக்கு முன்பே கண்டறிந்துள்ளார். 16 வயது வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்று, பிறகு, பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஒருவரின்