தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக தனது ரசிகர்களின் பேர் ஆதரவினால் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது பல படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நடித்துள்ளார். ஏன் தங்கை செண்டிமெண்ட் உள்ள திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்களை கூட
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஹீரோ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை
கருத்தடைக்காக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடைமுறை கருத்தடை அறுவைசிகிச்சை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கருத்தடை அறுவைசிகிச்சையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், இந்த
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சில உடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என அறிவுரை கூறப்பட்டுள்ளது. அவர்களில்
உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். பணியிடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள்