தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார். இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8 வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள்
நடிகர் – நடிகர் இல்லை நடிகை – ஜோதிகா இயக்குனர் – ஜெ.ஜெ.பெட்ரிக் இசை – கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு – ராம்ஜி 2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இதர பேரழிவுகளுக்கு மத்தியில், மக்கள் சமூக வலைதள பதிவுகளை மிக எளிதில் நம்ப துவங்கிவிட்டனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரு பகுதியில்
இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி பிடித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள புறா ஒன்று தன்னுடையது என்றும் அதை தம்மிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிய கிராமவாசி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஹபிபுல்லா எனும்
கரோனோவை விட பெரிய கொடுமைகளைச் சந்தித்ததாக கவிஞர் தாமரை கூறியுள்ளார். ஊரடங்கு காலம் குறித்து ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: மார்ச் 24, 2020 சமரனின் + 2 இறுதித் தேர்வு. அது முடியமுடியவே வீடடங்கு ஆரம்பமாகி விட்டது. நண்பர்கள், நலம்விரும்பிகள்,
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆய்வாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இத்தகவலை மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகா் கே.விஜயராகவன்
பிரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. ஜெயம்ரவியின் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும்
கொரோனா வைரஸ் பலிகளும், பாதிப்புகளும், ஊரடங்கு சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் சில விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு தாய் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல்
பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் திரைப்பட நடனக் கலைஞர் ஹுசைனும் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்கள். காதலர் ஹூசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் திடீரென பதிவுத் திருமணம் செய்ய நேர்ந்தது என்று ட்விட்டரில்
பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் (22) புதனன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். கர்நாடகாவின் மடிகேரி என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் மெபினா மைக்கேல். ஒரு மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கிய அவர். கன்னட சின்னத்திரையில் புகழ்பெற்ற