ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. அவரின் குழந்தைத்தனத்தையும்
தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார். இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8 வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள்
நடிகர் – நடிகர் இல்லை நடிகை – ஜோதிகா இயக்குனர் – ஜெ.ஜெ.பெட்ரிக் இசை – கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு – ராம்ஜி 2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இதர பேரழிவுகளுக்கு மத்தியில், மக்கள் சமூக வலைதள பதிவுகளை மிக எளிதில் நம்ப துவங்கிவிட்டனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரு பகுதியில்
இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி பிடித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள புறா ஒன்று தன்னுடையது என்றும் அதை தம்மிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிய கிராமவாசி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஹபிபுல்லா எனும்
கரோனோவை விட பெரிய கொடுமைகளைச் சந்தித்ததாக கவிஞர் தாமரை கூறியுள்ளார். ஊரடங்கு காலம் குறித்து ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: மார்ச் 24, 2020 சமரனின் + 2 இறுதித் தேர்வு. அது முடியமுடியவே வீடடங்கு ஆரம்பமாகி விட்டது. நண்பர்கள், நலம்விரும்பிகள்,
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆய்வாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இத்தகவலை மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகா் கே.விஜயராகவன்