தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது மாஸ்க் மட்டும் தான். அந்த மாஸ்க்கை முறையாக அணிய வேண்டியது மிகவும்
இப்பொழுதெல்லாம் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி கூடத்திலோ அல்லது வீட்டிலிருந்தபடியோ உடற்பயிற்சி செய்கின்றனர். உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒரு செயல் என்று நாம்
தலைவலி என்பது மனிதர்கள் அனைவருமே அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். தலைவலி இருப்பது யாரும் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் தலைவலி என்பது தலையில் சுத்தியல் வைத்து அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது அடிக்கடி நமக்கு ஏற்படும் ஒரு
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா. இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து
கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில்- எலுமிச்சை சாறு, கிராம்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் இதனை குடித்தால் கொரோனா வைரஸ் தொற்று சரியாகிடும் என கூறும் புகைப்படம் அதிகளவில் பகிரப்பப்பட்டு
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற
சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது. இப்போது இது உடனடியான பிரச்சனை இல்லை
வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அது தொடர்பான காவல்துறை புகார் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்காக அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின்