கொரோனா பாதிப்பால் நடிகர்கள், நடிகைகள் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் தற்போது உயிரிழந்துள்ளார். துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் கேரள
தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா நாயர். மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முகநூல் பக்கத்தில் அபர்ணா நாயர் தனது புகைப்படங்களையும்
கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த நவம்பரில் தோன்றியதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளுக்கு வெளியே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே போக்குவரத்து அதிகரித்ததைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வு சர்ச்சையை
உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின்
இணையம் வழியாக கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் வரும் வியாழன் அன்று உரையாடவுள்ளார்கள். கடந்த மாதம் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணையம் வழியாக உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள்.