பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு
அமெரிக்கா, இந்த நூற்றாண்டில் முதல்முறையாக ஆடிப்போய் இருக்கிறது. அந்த நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கியது, கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் என்றால் போர் தொடுத்து துவம்சம் செய்திருப்பார்கள். ஆனால் அது கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பதால்
துமகூரு மாவட்டம் சிரா டவுனை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 53). இந்த தம்பதிக்கு 11 வயதில் மகன் உள்ளான். அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜயலட்சுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத
டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள இந்த மருந்து கொரோனா வைரஸ்
கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க நாள்களில் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க தளா்வில் சின்னத்திரை படப்பிடிப்புகளை