தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த், மும்பை
நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார். யூடியூப் தளத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய்யின் எதிர்காலம் குறித்து கூறியுள்ளதாவது: விஜய்யின் ஜாதகத்துக்கு 2032 வரை சுக்கிர திசை நடக்கிறது. அதுவரைக்குமே
கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.