மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளில் திரையுலகம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது.
மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத்
பல தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அனில் முரளி இன்று காலமானார். அவருக்கு வயது 56. தனி ஒருவன், 6, கொடி, நாடோடிகள் 2, மிஸ்டர் லோக்கல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அனில் முரளி கேரளாவைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சித்
31 ஜூலை 2020 வௌ்ளி 16 ஆடி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 1.45-2.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 திதி : துவாதசி நட்சத்திரம் : கேட்டை சந்திராஷ்டமம் : கார்த்திகை மேஷம்: கோபம் ரிஷபம்: நன்மை மிதுனம்:
இன்று ஜூலை மாதம் 31 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை
ஒரே கல்லில் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் இருப்பதாக கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின்
பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் ராஜமௌலி பதிவிட்டிருப்பதாவது: எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சில நாள்களுக்கு
சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுசாந்த் சிங்கின் தந்தை புகார் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில்
இன்று ஜூலை மாதம் 30 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 762 – பக்தாத் நகரம் நிறுவப்பட்டது. 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார். 1619 – யேம்சுடவுன்