30 ஜூலை 2020 வியாழன் 15 ஆடி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 10.45-11.45, 12.15-1.15 ராகு காலம் : 1.30-3.00 குளிகை : 9.00-10.30 எமகண்டம் : 6.00-7.30 திதி : ஏகாதசி நட்சத்திரம் : அனுஷம் சந்திராஷ்டமம் : பரணி மேஷம்: புகழ் ரிஷபம்: இன்பம் மிதுனம்:
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக
உலகளாவிய தொற்று நோயாக விசுவரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் மில்லியன் டாலர் கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது- கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து விட்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த சித்த
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை
கொடைக்கானலில் பொதுமுடக்கத்தை மீறி பேரிஜம் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகா்கள் சூரி, விமல் மீது வனத்துறை அபராதம் விதித்தது. மேலும் 2 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல்
இன்றைய நற்சிந்தனை – நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை. – சுவாமி மித்ரானந்தா.
இன்று ஜூலை மாதம் 29 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. 238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை