பருவநிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் கோடைக்காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெப்ப அழுத்தத்தால்
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வரும் சூழலில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார
கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் ஜூலை
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பச்சிளம் குழந்தைக்காகத் விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும் நெகிழ்ச்சி மிக்க நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த டோர்ஜே பால்மோ என்பவருக்குக்
இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியான பிறகு தேசிய அளவில் இது குறித்த விவாதங்கள்
மும்பையில் உள்ள தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடியுள்ளார் பிரபல நடிகர் ஷாருக் கான். மஹாராஷ்டிரம் மாநிலம் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
தமிழகத்தில் தற்போது திரையரங்குகளைத் திறக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், வெளிநாடுகள் போல் இடைவெளி விட்டு அமர்ந்து படம் பார்த்தால்
முதல் முதலாக சீனாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வூஹான் நகரில்தான் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. ஆனால், மூன்றே மாதங்களில் அந்த நோய்த்தொற்று அன்டாா்டிகா தவிர உலகின் அத்தனை கண்டங்களையும் ஆக்கிரமித்தது. ஒரு தீநுண்மியால் எப்படி இவ்வளவு
கந்த சஷ்டிக் கவசத்தை அவதூறு செய்த கறுப்பா் கூட்டத்தினா் மீதான அரசின் நடவடிக்கைக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். மேலும், எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் அவா் கூறியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில்