ஒரே கல்லில் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் இருப்பதாக கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின்
பாகுபலி பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் ராஜமௌலி பதிவிட்டிருப்பதாவது: எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சில நாள்களுக்கு
சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுசாந்த் சிங்கின் தந்தை புகார் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில்
இன்று ஜூலை மாதம் 30 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 762 – பக்தாத் நகரம் நிறுவப்பட்டது. 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார். 1619 – யேம்சுடவுன்
30 ஜூலை 2020 வியாழன் 15 ஆடி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 10.45-11.45, 12.15-1.15 ராகு காலம் : 1.30-3.00 குளிகை : 9.00-10.30 எமகண்டம் : 6.00-7.30 திதி : ஏகாதசி நட்சத்திரம் : அனுஷம் சந்திராஷ்டமம் : பரணி மேஷம்: புகழ் ரிஷபம்: இன்பம் மிதுனம்: