விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமெளலி, கருணாஸ் என திரையுலகைச் சேர்ந்த பலரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அத்ததாக நடிகை நிக்கி கல்ராணியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் வெளியாக கீ படத்தில்
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி இன்றுடன் 150 நாள்களாகின்றன. இதனால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் எனத் திரையுலகினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில்