ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 30 வயதான நபருக்கு நான்கரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுசாந்த் சிங் மரண வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி தூக்கில்
ஓர் அறையில் காற்றின் அழுத்தம் சமநிலையில் இருப்பதைப் போன்றே ஒரு நாட்டின் வளர்ச்சி நாடு முழுக்கப் பரவ வேண்டும். அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி. அந்த அடிப்படையில்தான் சீனாவின் ஒவ்வொரு தொலைநோக்குத் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும்
தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
மாவீரன் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் தான் ராஜமௌலி. ஸ்டூடண்ட் நம்பர் 1எனும் படத்தின் மூலம் திரையுலகில் ஒரு இயக்குனராக அறிமுகமானார் தற்போதைய பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. இதன்பின்
தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் படங்களுக்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு நடிகரின் படம் என்றால் சூர்யாவின் சூரரைப் போற்று இப்போது அதிக எதிர்ப்பார்ப்பில் உள்ளது. கொரோனாவால் படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லாமல் அக்டோபர் 30ம்
கர்ப்பிணிப் பெண்கள் கோப்பி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை கர்ப்பிணிப் பெண்கள் அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் கேஃபைன் உட்கொள்ளுதலை கட்டுப்படுத்திக் கொள்ள
26 ஆகஸ்ட் 2020 புதன் 10 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 12.00-1.30 குளிகை : 10.30-12.00 எமகண்டம் : 7.30-9.00 திதி : அஷ்டமி நட்சத்திரம் : அனுஷம் சந்திராஷ்டமம் : பரணி, அஸ்வினி மேஷம்: பொறுமை ரிஷபம்: வெற்றி
இன்று ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை