இன்று ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின்
எனக்கும் என்னுடைய குடும்பத்தினரின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவுவதால் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நடிகை ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையை இந்திய புலனாய்வுத்துறை விசாரித்து வரும் நிலையில், அவருடன் கொண்டிருந்த உறவு, அவரது பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிய ஒரு விஷயம் இந்தியாவில் ஒவ்வொருவரையும் கவலையடையச் செய்திருக்கிறது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் அதாவது இந்தியாவின் ஜிடிபி எதிர்மறை குறியீட்டில் இருக்கும் என அவர் கூறியிருக்கிறார். GDP
வாய்வழி பாலின்பம் காணுவதால், பாக்டீரியாவால் ஏற்படும் பெண் உறுப்பு அழற்சி (பி.வி.) என்ற சாதாரண பெண் உறுப்பு பாதிப்பு சூழ்நிலை ஏற்படும் என்று PLoS பயாலஜி என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. பாக்டீரியாவால் ஏற்படும் பெண்
கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது. அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக
28 ஆகஸ்ட் 2020 வௌ்ளி 12 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 திதி : ஏகாதசி நட்சத்திரம் : மூலம் சந்திராஷ்டமம் : ரோஹினி, கார்த்திகை மேஷம்: தாமதம் ரிஷபம்: செலவு