தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார்,
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்த வேகத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்பதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும், தடுப்பூசியும் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்படி மருந்துகளுக்கான
ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சீனத் தயாரிப்பு ஸ்மார்ட் போன்களில் நிறுவப்பட்டிருந்த மால்வேர்கள் பயன்பாட்டாளர்களின் ஒப்புதல் பெறாமலேயே சந்தா செலுத்தும் சேவைகளை தொடங்கியது கண்டறியப்பட்டுள்ளது.
பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக
`சுதந்திர எண்ணம்” கொண்ட மற்றும் “புரட்சிகரமான” பெண் மேரி பொனாபார்ட்டே. அவர் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். பணவளமும், செல்வாக்கும் மிகுந்தவர். ஆனால் பெண்களின் பாலியல் விஷயம் குறித்த ஆய்வில் முன்னோடியாக எப்படி மாறினார்?
உகாண்டாவின் வட மேற்கு நகரமான ஆரூவாவில் புயல் ஏற்பட்ட போது, குடிசைக்குள் தஞ்சம் புகுந்த பத்து குழந்தைகள் இடி தாக்கி உயிரிழந்தனர். கால் பந்து விளையாடி கொண்டிருந்தபோது கன மழை பெய்ததையடுத்து அருகே இருந்த கூரை குடில் போன்ற இடத்தில் அந்த சிறார்கள்
30 ஆகஸ்ட் 2020 ஞாயிறு 14 ஆவணி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 7.45-8.45, 10.45-11.45 ராகு காலம் : 4.30-6.00 குளிகை : 3.00-4.30 எமகண்டம் : 12.00-1.30 திதி : திரியோதசி நட்சத்திரம் : உத்திராடம் சந்திராஷ்டமம் : திருவாதிரை, மிருகசீரிடம் மேஷம்:
இன்று ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி. இன்றைய நாளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… நிகழ்வுகள் 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1] 1363 – சீனாவில் யுவான்