கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஒரு மாத காலத்துக்கு மேல் மருத்துவமனையில் கழித்த பின்பு வீடு திரும்பியபோது தனது பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்ந்து விட்டன என்று 60 வயதாகும் மிலிந்த் கேட்கர் நினைத்தார். அவர் குடியிருக்கும் அடுக்குமாடி
எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகர் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பிடிபட்ட இளைஞரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறையைத் திங்கள்கிழமை தொடர்பு கொண்ட ஒரு நபர், ஆழ்வார்பேட்டை
பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முகென் ராவ், அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் அஞ்சனா அலிகான் இயக்கும் வெற்றி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஞ்சனா இதற்கு முன்பு
பிக் பாஸ் நிகழ்சியை நடிகை லட்சுமி மேனன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகின்றவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் ஊகங்கள்
திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்தாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா்
ஆந்திர கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்பிக்கு தனது புகைப்படங்களை அனுப்பி வைத்து, சிலை செய்ய ஆா்டா் கொடுத்தது, தனது மரணத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம் முன்கூட்டியே கணித்திருப்பாரோ எனக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பிறப்பிடமாகக்
திங்கள்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 82,170 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியது. நாட்டில் புதிதாக கொரோனா பாதித்தோர் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்