கொரோனா தொற்று பரவலால் வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம்
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நடந்து முடிந்த 3 சீசன்களிலும் காதலர்கள் உருவானார்கள். கடந்த சீசனில் கூட கவின் – லாஸ்லியாவின் காதல்
தமிழ் சினிமாவில் வயதாகி திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் பலர். அதில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால், லாக் டவுன் முடிந்த நிலையில் ரசிகர்களுக்கு தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை
விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இது விஜய்க்கு 65-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார். கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் சின்ன
உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக துபாயில் பிரமாண்டமான மரத்திலான படகுகள் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1940-ம் ஆண்டில் ஒபைத் ஜுமா பின் மஜீத் அல் பலாசி என்ற
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் வேலை
முகமதி நபியின் கேலி சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தி பேசிய விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், மேக்ரான் சிலருடன் பேசி
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக