தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும்,
காலா, விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்தை அடுத்து தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.
சீனாவின் குவிங்டாவோ நகரில் திடீரென கொரோனா நோய்த்தொற்று புதிதாகப் பரவியதற்கு, அந்த நகரின் மருத்துவமனையில் தவறான முறையில் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டதுதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த நகரிலுள்ள நெஞ்சக மருத்துவமனையில், சிடி
உலகம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும், 1.1 கோடி சிறுமிகளால் வகுப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் சுற்றுப்
முன்னாள் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகா் சூரி தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் காவல்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீர தீர சூரன்
தமிழ் இனத்துக்கு எதிரானவராக என்னை சித்தரிப்பது வேதனையளிப்பதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை : போா் முடிந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும்
அமெரிக்காவில் அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2 வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில் கடந்த 1