நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை அடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பேரலைகள்
மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் புனிதப் பயண ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது, 2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ஜூன் – ஜூலை மாதங்களில் அனுமதிக்கப்பட உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி. “சிறைத்துறையினர், எனது
காவல்துறை விசாரணையின்போது பெண் விசாரணைக் கைதி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்தியப் பிரதேச அரசு மற்றும் காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் மாணவர்களிடம் காட்டியதால் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம்
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி : தளா்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருப்பீா்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே பாதுகாப்பாக, தனி நபா்
இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதில் கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி, திங்களன்று நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ்