தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும்
அமீரகத்தை பொறுத்தவரையில் குடியிருப்பு பகுதிகளில் மற்ற நாடுகளை போல் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளை காண்பது அரிதாகும். பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளிலேயே இதுபோன்ற உயிரினங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. துபாயின் அல் புர்ஜான் பகுதியில்
அமீரகத்தில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை கடத்தியவர்கள் பிடிபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் தங்கம் கொண்டு செல்பவர்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புளோரிடாவில் டிரம்ப் பிரசாரத்தில்
இந்தியாவில் வெங்காயத்தின் விலை சில மாநிலங்களில் கிலோவுக்கு ரூ. 100 என்ற அளவுக்கு விற்பனையாகிறது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தடுக்க இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநோயத்துறை அமைச்சகம், வெங்காயம் உற்பத்தி செய்யும்
நடிகா் விஷால் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தைச் செலுத்தி சக்ரா திரைப்படத்தை வெளியிடலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் நடிகா் விஷால், நடிகை தமன்னா
அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8,272,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24
ரஷ்யாவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 317 போ் அந்த நோய்க்கு