திரையரங்குகள் திறந்தாலும் அடுத்த 60 நாள்களுக்கு 7 சதவீத மக்கள் மட்டுமே செல்வார்கள் என லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கரோனா தொற்றினால் போடப்பட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்
ஐபிஎல்-லில் பிளேஆஃப் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியதையடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாகப் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி. துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20
பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரொனால்டினோ கடந்த 2018 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2002 இல் பிரேஸில் அணி, 5 வது முறையாகக் கால்பந்து உலகக் கிண்ணத்தை வெல்ல உதவினார். தென்
நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி
தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா? நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு
கேரளாவில் திருவனந்தபுரம் புழநாடு கிராம பஞ்சாயத்தில் உள்ள சுமார் 3,000 குழந்தைகள் நிஷாவை அம்மா என்றுதான் அழைக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக செவிலியராக நிஷா பணியாற்றுகிறார். சிறு வயதில் முதல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை
கொரோனா பாதிப்பு காரணமாக சமூக இடைவெளி கட்டாயமாகிவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதும், நேரில் சந்தித்து பயிற்சி பெறுவது முன்பைப்போல இருக்காது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?
இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா? “பிபிசி ரீல்ஸ்” இது குறித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. அதனை கட்டுரை வடிவத்தில் இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். ஒரு
பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், ‘நிறையின் தோற்றம்’ என்று தமிழில் பொருள்படும் ‘த ஆரிஜின் ஆஃப் மாஸ்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரையை