சூடான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான சாதிக் அல் மஹ்தி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை பலியானார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி. 84
ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும்
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் அதிகமாகப் புழக்கத்தில் காணப்படும் ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள லஞ்ச விகிதம் குறித்து டிரான்பரன்ஸி இண்டா்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு
அது ஒரு மகா பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ளமென கொட்டியது. உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப் பெருக்கிலும் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக
கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 100 விநாடிகளுக்கு ஒரு சிறுவா் அல்லது சிறுமி ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் மட்டும் சுமாா்
27 நவம்பர் 2020 வௌ்ளி 12 கார்த்திகை மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45 ராகு காலம் : 10.30-12.00 குளிகை : 7.30-9.00 எமகண்டம் : 3.00-4.30 மேஷம்: புகழ் ரிஷபம்: கீர்த்தி மிதுனம்: சுபம் கடகம்: நட்பு சிம்மம்: அன்பு கன்னி: அமைதி
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து நம் முன்னோர்கள், வீட்டில் முதியோர், பெற்றோர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கக் கேட்டிருப்போம். ஆனால், தற்போது பெரும்பாலானோர் மனநலப் பிரச்சனைகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களது
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை உலுக்கியது. இந்த நிலையில் இன்னொரு நடிகரும் 4 தடவை தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் அமித் சாத். இவர் சல்மான்கானின் சுல்தான் படத்தில் நடித்து
நடிகர் – அஜ்மல் அமீர் நடிகை – ஆயிரா இயக்குனர் – ரமேஷ் செல்வன் இசை – சாம் டி ராஜ் ஓளிப்பதிவு – ஜோன்ஸ் ஆனந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் அஜ்மல். அந்த சமயத்தில் நுங்கம்பாக்கம்