பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரஞ்சீவி கூறியதாவது: ஆச்சார்யா படப்பிடிப்புக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டதில் துரதிர்ஷ்டவசமாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறிகளும்
கரீபியன் கடலில் நகா்ந்து வந்த ஈடா புயல், கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதுகுறித்து அமெரிக்க புயல் மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈடா புயல கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. தற்போது
மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் செல்வாக்குடன் வலம் வந்த கம்ப்யூட்டா் பாபா என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி சாமியாா், இந்தூரில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக ஆசிரமம் கட்டியது தொடா்பான வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
09 நவம்பர் 2020 திங்கள் 24 ஐப்பசி மாதம் சார்வரி ஆண்டு நல்ல நேரம் : 6.15-7.15, 3.00-4.00 ராகு காலம் : 7.30-9.00 குளிகை : 1.30-3.00 எமகண்டம் : 10.30-12.00 மேஷம்: வரவு ரிஷபம்: நோய் மிதுனம்: இலாபம் கடகம்: ஈகை சிம்மம்: செலவு கன்னி: சாதனை துலாம்: