என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. என் குழந்தை பருவத்தை பெரும்பாலும் வீதிகளில்தான் கழித்தேன். கொஞ்ச காலம் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருந்தேன் என்கிறார் ‘ஹுசேன் சாகர்’ சிவா. அவருக்கு என்ன வயது இருக்கும் என்று அவரால் உறுதியாகச்
நடிகர் விக்ரமின் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்
விமானத்தைவிட அதிவேகமான, ஆனால், மெட்ரோ ரயில் போன்ற பயண அனுபவத்தைத் தரும் ஹைப்பர்லூப்பில் முதல்முறையாக மனிதர்களை பயணிக்கச் செய்து வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் உள்ள விர்ஜின் ஹைர்லூப் நிறுவனத்தின் டெவ்லூப் சோதனைத் தளத்தில்
திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க திரையரங்குகளை மூட
மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அந்தவகையில் நாள் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் நமக்கு இரவுத் தூக்கம் அவசியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால்
தமிழ்நாட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவில் திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாா்ச் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத்துறையினரின்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். இவர் டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய முகம் மற்றும்
அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படமாக வந்துள்ளன. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை சினிமா படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது:- “நான் இதுவரை
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து இந்தி திரையுலகம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியது. இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(என்.சி.பி.) விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் ஏற்கனவே சுஷாந்த் சிங்கின்
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கலெக்டர் கார்த்திகா நேற்று தர்மபுரி பஸ் நிலையம், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது