ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித்
நடிகர் – டீஜே நடிகை – ஃபெளசி இயக்குனர் – அருள் எஸ் இசை – பாலமுரளி பாலு ஓளிப்பதிவு – சதீஷ் முருகன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகிறார் நாயகன் டிஜே. இவருக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்து
நடிகர் – ரிஷி ரித்விக் நடிகை – ஆஷா பாத்தலோம் இயக்குனர் – எம்டி ஆனந்த் இசை – கார்த்திக் குரு ஓளிப்பதிவு – பாலா ரோசைய்யா ஒரு தியேட்டரில் மர்மமான முறையில் அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும் 200 ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனம் தனது லாபங்களை தக்க
முக கவசம் அணியாவிட்டால், முன்பு 500 ரூபாயாக இருந்து வந்த அபராத தொகையை, நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை) 2,000 ரூபாயாக டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு தொடர்ந்து
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்காக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவுடன் சேர்ந்துள்ள இந்தியாவின் புணேவில் உள்ள சீரம் நிறுவனம், அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. உலக அளவில் கடும் பொருளாதார
ஒருமுறை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ஆடைகளுக்கும் ஷூக்களுக்கும் அதிகமாகச் செலவு செய்ய மாட்டேன் என நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கான ஆடைகளைத் தேர்வு செய்யும்போது ஃபேஷன் விமர்சகர்களை எண்ண
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயரில் டப்பிங் ஸ்டூடியோ ஒன்று சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று