பிரபல நடிகை சுஷ்மிதா சென்னின் மகள் ரேனீ சென் நடிகையாகியுள்ளார். சுட்டாபாஸி என்கிற குறும்படத்தில் ரேனீ நடித்துள்ளார். கபீர் குரானா இயக்கிள்ள இப்படத்தின் டிரெய்லரை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென். 1994-ல் மிஸ் யுனிவர்ஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர்,
கரோனா பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மாவட்ட அரசு குறைத்துள்ளது. அதன்படி பொதுநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான தில்லி,
உத்தரகண்ட் அரசு சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற பாஜக ஆளும் பல மாநில அரசுகள் திட்டமிட்டு வரும் நிலையில், உத்தரகண்ட்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அது முதல் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக
பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 7 ஆண்டு காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றமற்றவர் என்று தெரிய வந்த இளைஞருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி மாணவராக
மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி 22 வயது இளம் பெண் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
நடிகை அமலா பாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது முன்னாள் நண்பா் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அமலா பால். இவா், இயக்குநா் ஏ.எல்.விஜய்யைத் திருமணம் செய்து கொண்டு, பின்னா்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிா் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. இது தொடா்பாக தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,000 க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பல்வேறு மருந்துகள்
சுமாா் 2 மாத கால இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை சிறிது உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.84.14 இல் இருந்து ரூ.84.31 ஆக அதிகரித்தது. டீசல் விலை ரூ.75.95 இல் இருந்து ரூ.76.17 ஆக அதிகரித்தது. இதன் மூலம்