காலநிலை மாற்ற பாதிப்பின் காரணமாக தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயங்குவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர்
ஐரோப்பிய சந்தையில் தொழில்நுட்ப வர்த்தக நிறுவனமான நோக்கியா 7 புதிய ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 32 இன்ச் முழு ஹெச்டி, 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 58 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி வடிவ திரைகளை
முந்தைய காலத்தில் 50 க்கு மேற்பட்ட வயதினரும், ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மாறிவரும் உணவுப்பழக்கவழக்கத்தாலும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட கண் பார்வைக்காக கண்ணாடி அணியும் சூழல் வந்துவிட்டது.
நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகர்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, அதற்கு முக்கிய கரணம் பிக்பாஸ் வைக்கும் அதிரடியான டாஸ்க் தான். அந்த வகையில் தற்போது கால் சென்டர் டாஸ்க் போட்டியாளர்கள் இடையே கடும் விவாதத்தையும், சண்டையும் ஏற்படுத்தி
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்களை வைத்து நடக்கும் பிக்பாஸ் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல்
தென் கொரியாவை சேர்ந்த, சோ ச்சூ பின் என்கிற 25 வயது பட்டதாரி இளைஞர், பல பேரை மிரட்டி அந்தரங்க வீடியோ பதிவுகளை எடுத்து இருக்கிறார். அவருக்கு 40 ஆண்டுகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜோ ச்சூ பின் பதிவு செய்த
தடுப்பூசி தயாரிப்பைப் பொறுத்தவரை, இந்தியா ஓர் அதிகார மையமாகும். இந்தியா ஒரு பெரிய நோய் எதிர்ப்புத் தடுப்பு திட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது, உலகின் 60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உட்பட, ஆறு பெரிய தடுப்பு
சூடான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான சாதிக் அல் மஹ்தி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை பலியானார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி. 84