பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா அமெரிக்காவில் ஒருவருக்குத் தொற்றியுள்ளது முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொலராடோ மாகாணத்தைச் சோ்ந்த ஒருவருக்கு, பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 309 புதிய தொழில் திட்டங்கள் வழியே உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.30 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம்
ஆண்டவன் எச்சரிக்கையாக கருதுகிறேன். அரசியல் கட்சியைத் தொடங்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் தனது முடிவை வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துவிட்டாா். இந்த முடிவை கடந்த நவம்பா் 30 இல் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்திலேயே ரஜினி
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த பிரிட்டன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும்
31 டிசம்பர் 2020 வியாழன் 16 மார்கழி மாதம் சார்வரி ஆண்டு மேஷம்: வரவு ரிஷபம்: சாந்தம் மிதுனம்: பயம் கடகம்: உற்சாகம் சிம்மம்: அமைதி கன்னி: இன்பம் துலாம்: மறதி விருச்சிகம்: தனம் தனுசு: பாராட்டு மகரம்: நற்செயல் கும்பம்: பக்தி மீனம்: மேன்மை நாள்
வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாகச் செய்திகள்
இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அவுஸ்திரேலியாவில் இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற
நடிகர் ரஜினிகாந்த் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று புதன்கிழமை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தேனியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: திரைப்பட நடிகர்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி