பின்லாந்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் உரிமம் பெற்ற தடுப்பூசி நாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது, ஏதோ மருத்துவத்தில் அதிசயம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய
தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ரூ.44 கோடி வசூலாகியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது. தில்லியில் மூன்றாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 14 வெளியானது. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல
கொரோனாவை தடுப்பதற்காக இப்போது உருவாக்கி, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிற தடுப்பூசிகள் பலவும் இரட்டை ‘டோஸ்’ தடுப்பூசிகள் ஆகும். அதாவது இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மறுமுறையும் போட
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு
அனைத்து காவல்நிலையங்கள், சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வுத்துறைகளில் ஒலி வசதியுடன் கூடிய சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தகைய வசதிகள் குறிப்பாக லாக் அப் அறைகள், விசாரணை
நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். 2013 ல் கடல் படத்தின் மூலமாகத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
புவியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து, பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயற்கையின் மீது மனித குலம் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: சுற்றுச்சூழலை மாசு
நிலவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது. இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாங்கி-5