தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள்,
ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான் டிசம்பர் 31 ல் கட்சி தொடங்கும் தேதியை அறிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 2021 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என முன்பே கூறியது போல தற்போது அதற்கான செயல்களில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன
சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது நரை முடியை வெளியே காட்ட மாட்டார்கள். கலரிங் செய்வார்களே தவிர அப்படியே தலைமுடியை விட மாட்டார்கள். ஆனால் தைரியமாக தனது சால்ட் அன் பெப்பர் லுக்கில் படத்திலேயே நடித்தவர் அஜித். அவருக்கு கிடைத்த வரவேற்பை
நடிகர் – ஜெமிஜேகப் நடிகை – அஞ்சிதா ஸ்ரீ இயக்குனர் – மது ஜி கமலம் இசை – ஸ்ரீ மாதவ் ஓளிப்பதிவு – அருண் கிருஷ்ணா சுந்தரகாண்டம் என்னும் ஊரில் தலைவராக இருப்பவர், மக்கள் யாரும் படிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார்.
நடிகர் – கெவின் நடிகை – ரேணு செளந்தர் இயக்குனர் – எஸ். குமார் இசை – எல்.வி.கணேஷ் ஓளிப்பதிவு – எஸ்.ஸ்ரீராம் நாயகி ரேணு சவுந்தர் கல்லூரி விட்டு வரும் வழியில் செயினை திருடுகிறார்கள். இதை நாயகன் கெவின் சண்டை போட்டு
ஒரே நாளில் மூன்று மதங்களின்படி திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர் பலரையும் வியப்படைய செய்துள்ளனர். இவர்களில் மணமகன் குண்டூரையும் மணமகள் ஐதராபாத்தையும் சேர்ந்தவர்கள். அனைத்து மதங்களும் ஒன்று என்பதை தெரியப்படுத்த இவ்வாறு திருமணம் செய்து
பெற்றோர்கள் பலருக்கு, குழந்தைகளைக் கவனிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. முறையான கட்டுப்பாடுகள் இல்லாத தொழில்நுட்ப சாதனங்களைக் குழந்தைகளிடம் ஒப்படைப்பது சில நேரங்களில் பெரிய பிரச்சினையாக மாறலாம்.
ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345
சுமார் 100 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புள்ள (இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 1000 கோடி ரூபாய்) கொக்கைனை, வாழைப் பழக் கூழுக்குள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக, பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் கூறியது. கடந்த 12 நவம்பர் 2020 அன்று, எஸ்ஸெக்ஸ்